tag:blogger.com,1999:blog-1075738408583677027.post363178309615964188..comments2023-06-26T15:34:13.506+05:30Comments on வெட்டிப்பேச்சு: ஒதுக்கீடுகளும் அரசாணைகளும் மட்டுமே சமுதாயத்தில் சம நிலையைத் தருமா?வெட்டிப்பேச்சுhttp://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1075738408583677027.post-90820164563700167372011-10-24T12:56:20.729+05:302011-10-24T12:56:20.729+05:30////சமுதாய ஏற்ற தாழ்வுகளைப் போக்கவே மேற்சொன்ன ஒதுக...////சமுதாய ஏற்ற தாழ்வுகளைப் போக்கவே மேற்சொன்ன ஒதுக்கீடுகளும் அரசாணைகளும் உண்டாக்கப் பட்டன. இந்த ஒதுக்கீடுகளும் அரசாணைகளும் சாதிகளிடையே பொருளாதாரம், கல்வி மற்றும் பணி குறித்த சமன் வந்து விட்டால் ஏற்ற தாழ்வுகள் களையப் பட்டு விடலாம் என்கிற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டவைகள் தான்.////<br /><br />காரணம் என்னவோ சரியானதாக இருந்தாலும் அவைகளை எந்த பரிசீளிப்பும், மறு சீரமைப்பும், உண்மையிலே பொருளாதார உதவி வேண்டுமா? என்ற ஆய்வும் இல்லாமல்... செயல் படுத்தும் முறை தொடரும் பொது மேற்கூறிய சமூக சீர்திருத்த வாதிகளின் எண்ணம் ஒருக்காலு நிறைவேறாது...<br /><br />சாதியின் பெயரைக் கூறிக்கொண்டு அரசியல் செய்யும் அறிவாளிகள் கூட அதுபற்றி யோசித்து.... தம்பி உனக்கு எதற்கு உதவி நீ தான் வசதியாக இருக்கிறாயே.... நம் இனத்தில் உண்மையில் உதவி தேவைப் பாடுபவரை அழைத்து வா! அது தான் நமது சமூகத்திற்கு செய்யும் பேருதவி என்று கூற வேண்டும் என்று நினைப்பது கூட இல்லை...<br /><br />அதாவது தொடர்ந்து அரசின் உதவி பெற்று ஒரேக் குடும்பத்தில் மூன்று தலைமுறையாக அரசில் பெரிய உத்தியோகத்தில் இருப்பவனே மீண்டும் மீண்டு அனுபவிக்கிறான்... வேறு ஒரு சிலரோ அப்படியே இருக்கிறார்கள்.... இப்போது தான் பணக்காரன் என்று புதுப் பிரிவு அவர்களுக்குள்ளேயே வந்துவிட்டதே..... காரணம் முன்னேறிய அந்த இனத்தவனே தனது சக இனத்து ஏழையை கண்டு கொள்வதில்லை... இன்னும் சிலரோ தனது இனத்தையேக் காண்பித்துக் கொள்வதில்லை... <br /><br />அரசும்.. அல்லது உண்மையிலே பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில் தனது சாதி மக்கள் முன்னேற வேண்டும் என்று ஆசை உள்ளவர்களால் தான் இதைப் பற்றி யோசிக்க முடியும்.... மேலேக் கூறிய எண்ணத்தையும் நிறைவேற்ற வழியாது காண முடியும். (வழி மட்டும் தான் பிறகு யாவும் தாங்கள் கூறியது போல் தான்... இன்னும் சொன்னால் சாதியைப் பற்றிப் பேசுபவன் படிக்காத தற்குறி கேவலமானவன் என்ற எண்ணம் படித்தவன் இடத்தில் வரவேண்டும்...<br /><br />நிச்சயம் ஒரு நாள் இந்நிலை வரும்... (அமெரிக்காவில் இந்நிலை இருப்பதாக அறிகிறோம்)<br /><br />நல்ல, நியாயமான ஆதங்கம்.... அருமையானப் பதிவு.... நெருப்புச் சாலையில் நடக்கிறீர்கள்... இடுப்பு வேட்டியில் கவனம் இருக்கட்டும்.... காரணம் இப்போது நீங்கள் எந்தப் பிரிவு... அங்கே உங்களுக்கு ஒரு கூட்டம் இருக்கிறதா?! என்பது தான் எனது எண்ணமுமாக இருக்கிறது...<br /><br />எல்லாவற்றிற்கும் நதி மூலமும், ரிஷிமூலமும் பார்ப்பவன் இந்தியன்.... அதை வைத்து தான் உங்களின் கருத்துக்கு ஆதரவு... இல்லையா!!! ஹி..ஹி.. ஹீ..<br /><br />நன்றி...வாழ்த்துக்கள் நண்பரே! <br /><br />http://tamizhvirumbi.blogspot.com/Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-68711772970265118162011-07-22T12:33:40.968+05:302011-07-22T12:33:40.968+05:30இன்று தமிழ் நாட்டில் பரவலாக நிலவும் நிலைமைதான் இது...இன்று தமிழ் நாட்டில் பரவலாக நிலவும் நிலைமைதான் இது<br />எவ்வித பாரபட்சமும் இன்றி நடு நிலையோடு இதை<br />மிகத் தெளிவாக பதிவிட்டிருக்கிறீர்கள்.<br />சலுகைகளை உயர்வதற்கான காரணியாகப்<br />பயன்படுத்துதலை விடுத்து அதை உரிமையாகக் கொண்டு<br />பிறரை மிரட்டும் ஆயுதமாக பயன்படுத்தும் நிலைமை<br />பரவலாக உள்ளது.இதற்கு முழு முதல் காரணம் அரசியல்தான்<br />பிற்படுத்தப்பட்டவர்களில் இன்னமும் அவர்களுக்குள்ள<br />சலுகைகளை அறியாதவர்கள் பலர் இருக்கிறார்கள்<br />இதை அவர்கள் அறியாமல் தடுப்பவர்கள் கூட<br />முற்படுத்தப்பட்டவர்கள் இல்லை<br />பிற்படுத்தப் பட்டவர்களுக்கான சலுகைகளை<br />பயன்படுத்தி முன்னேறியுள்ள பணம் படைத்த<br />செல்வாக்கான பிற்படுத்தப்பட்டவர்கள்தான்<br />சிந்தனையை தூண்டிச் செல்லும் தரமான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-67255918662984512792011-07-22T11:29:36.685+05:302011-07-22T11:29:36.685+05:30நல்ல பதிவு நண்பாநல்ல பதிவு நண்பாrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-75279980617753717512011-07-22T11:29:10.778+05:302011-07-22T11:29:10.778+05:30அருமையான பதிவு .. இந்த சமயத்தில் தேவையான ஒன்றுஅருமையான பதிவு .. இந்த சமயத்தில் தேவையான ஒன்றுrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-62067465375880552732011-07-20T14:28:28.186+05:302011-07-20T14:28:28.186+05:30நல்லதொரு பதிவு.
அதிலும் உதாரணமாகச் சொல்லப்பட்ட சம்...நல்லதொரு பதிவு.<br />அதிலும் உதாரணமாகச் சொல்லப்பட்ட சம்பவம் உண்மையிலேயே வேதனைக்குரியது தான்.<br /><br />இங்கு மனிதர்களுக்கிடையே நிலவ வேண்டிய அடிப்படை மரியாதை காணாமல் போய்க்கொண்டிருப்பதுவே உண்மை.படிக்காதீங்க.. (இந்திரா)https://www.blogger.com/profile/16833825552277973490noreply@blogger.com