tag:blogger.com,1999:blog-1075738408583677027.post8599448638554366230..comments2023-06-26T15:34:13.506+05:30Comments on வெட்டிப்பேச்சு: நமது விருப்பங்கள் மட்டுமே நம் வாழ்வின் மேன்மையைத் தருகின்றனவா?வெட்டிப்பேச்சுhttp://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1075738408583677027.post-19593192141115915412011-03-31T11:52:28.478+05:302011-03-31T11:52:28.478+05:30@ jayadev Das..
நண்பருக்கு..
1.நாம் விரும்பிய து...@ jayadev Das..<br /><br />நண்பருக்கு..<br /><br />1.நாம் விரும்பிய துறையில் நாட்டம் செலுத்தினால் மட்டுமே வெல்லமுடியும் என்பது சுய மேன்மை மற்றும் மேலாண்மையில் சொல்லப்பட்டிருக்கிறது.<br /><br />2. ஆனால் நமது விருப்பங்கள் நமது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே எழுவது.<br /><br />3. நமது விருப்பங்கள் பெரும்பாலும் நம்மை முன்னேற்றாத போது நாம் தடைபட்டு விடுகிறோம். we get ourselves blocked if our interests or wishes do not carry us forward. This rigid outlook about life hampers our flexibility and attitude thereby blinding our perception to look for other open options or oppurtunities. <br /><br />4. நமது அனுபவங்கள் முதிர்ச்சியின் பொருட்டும் மற்றைய காரணிகள் பொருட்டும் மாறுதல் அடைந்து கொண்டே இருப்பது. இதைத் தொடர்ந்தே நமது விருப்பங்களும் மாறுதல் அடையக்கூடிய ஒன்று.<br /><br />5. எனவே மாறுகின்ற காரணியான விருப்பத்தின் பொருட்டு வாழ்வின் குறிக்கோளை நிச்சயிக்காமல் மாறாமல் இருக்கும் சமுதாய அங்கீகாரங்கள் அல்லது இதைப் போன்ற சமுதாயக் காரணிகள் நமது வாழ்வின் குறிக்கோளை நிச்சயிக்க விடுவதே நமக்கும் நம்மைச் சார்ந்த சமுதாயத்திற்கும் நல்லது. <br /><br />6.இது மட்டுமல்ல நமது எண்ணங்களின் வளர்ச்சியும் நமது அனுபவங்களோடு வளரும் என்பதால் எப்போதும் நம்மை வளர்த்துக் கொள்ளவும் நம்மை நமது சூழல் காரணிகள் மேம்படுத்தவும் நாம் அனுமதிக்க வேண்டும் என்பதே இந்தப் பதிவின் சாராம்சம்.<br /><br /><br />விளக்க வாய்பளித்தமைக்கு நன்றி நண்பரே.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-41442860420902255112011-03-31T11:47:15.064+05:302011-03-31T11:47:15.064+05:30This comment has been removed by the author.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-86365301275998018252011-03-31T09:49:12.201+05:302011-03-31T09:49:12.201+05:30முதல் மூணு பத்தியைப் படிச்சு படிச்சு தலைதான் சுத்த...முதல் மூணு பத்தியைப் படிச்சு படிச்சு தலைதான் சுத்துதே தவிர அதுக்கு என்ன அர்த்தம்னு நிஜமாவே இன்னமும் புரிந்துகொள்ள முடியல. முன்னால் முதலமைச்சர் அண்ணாதுரை மேடையில் பேசும்போது, ஆஹா எவ்வளவு அழகாக பேசுகிறார் என்று எல்லோரும் வியப்பார்களாம், ஆனால் என்ன பேசினார் என்பது பலருக்கு புரியவே புரியாதாம்!! ஹா..ஹா..ஹா... என்னைப் போல எளியவர்களையும் மனதில் வைத்து எழுதலாமே!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-18615613391297661842011-03-31T09:41:46.978+05:302011-03-31T09:41:46.978+05:30@ jayadev Das..
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் ந...@ jayadev Das..<br /><br />தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள். இது எளிய நடைதானே.. ஒருவேளை நான் சொல்ல வந்தது சற்று கடினமானதோ என்னவோ.. இருப்பினும் தங்கள் கருத்துக்கு நன்றிகள்.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-29262858751058898122011-03-30T17:23:17.928+05:302011-03-30T17:23:17.928+05:30கொஞ்சம் எளிதா புரிந்துகொள்ளும் நடையில் எழுதலாமே!!கொஞ்சம் எளிதா புரிந்துகொள்ளும் நடையில் எழுதலாமே!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-82469550447896365392011-03-30T16:04:00.448+05:302011-03-30T16:04:00.448+05:30@நிகழ்காலத்தில்..
தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும...@நிகழ்காலத்தில்..<br /><br />தங்கள் வரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-91943771603269940602011-03-30T15:10:35.038+05:302011-03-30T15:10:35.038+05:30அவரை மனதார பாராட்டிகிறேன். காலமும் சூழ்நிலையும் மன...அவரை மனதார பாராட்டிகிறேன். காலமும் சூழ்நிலையும் மனித மன வடிவமைப்பை எப்படி எல்லாம் மாற்றி விடுகின்றன..<br /><br /><br />பகிர்வுக்கு நன்றி நண்பரேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-54036961500203168532011-03-30T10:29:44.921+05:302011-03-30T10:29:44.921+05:30@ விக்கி உலகம்..
தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும...@ விக்கி உலகம்..<br /><br />தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-74588180841966981782011-03-30T10:28:33.197+05:302011-03-30T10:28:33.197+05:30@ சி.பி.செந்தில்குமார்...
தங்கள் வருகைக்கும் ஊக்க...@ சி.பி.செந்தில்குமார்...<br /><br />தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-82436804350058753842011-03-30T09:56:52.169+05:302011-03-30T09:56:52.169+05:30வித்தியாசமான அலசல்வித்தியாசமான அலசல்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-43349280088491915912011-03-30T09:11:48.254+05:302011-03-30T09:11:48.254+05:30பகிர்வுக்கு நன்றி நண்பாபகிர்வுக்கு நன்றி நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-14662174967135068962011-03-29T17:05:18.533+05:302011-03-29T17:05:18.533+05:30@#கவிதை வீதி # சௌந்தர்..
@ வேடந்தாங்கல் - கருன்.....@#கவிதை வீதி # சௌந்தர்..<br /><br />@ வேடந்தாங்கல் - கருன்..<br /><br />தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-55170771726747090442011-03-29T17:02:02.469+05:302011-03-29T17:02:02.469+05:30நல்ல அலசல்..நல்ல அலசல்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-14549905404368428582011-03-29T16:52:54.637+05:302011-03-29T16:52:54.637+05:30அவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..அவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-38691773515190951362011-03-29T16:51:44.273+05:302011-03-29T16:51:44.273+05:30முதல் வணக்கம்..முதல் வணக்கம்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com