tag:blogger.com,1999:blog-1075738408583677027.post8724783667825764858..comments2023-06-26T15:34:13.506+05:30Comments on வெட்டிப்பேச்சு: வாழ்க்கையின் நோக்கம் வாழ்வைத் துறத்தலா..?வெட்டிப்பேச்சுhttp://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1075738408583677027.post-58251440216288432142015-05-28T17:27:46.100+05:302015-05-28T17:27:46.100+05:30சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்சிறந்த பதிவு<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-19704822740349451372015-05-28T15:38:07.793+05:302015-05-28T15:38:07.793+05:30பிறப்பு என்பது நம் கையில் இல்லை. நாம் அனைவரும் விப...பிறப்பு என்பது நம் கையில் இல்லை. நாம் அனைவரும் விபத்துகளின் விளைவுகளே. பிறப்பு என்று இருக்கும் போது இறப்பு என்பதும் நிச்சயம் இந்த உணர்வு இருந்தால் பற்று அழியும் என்பதைவிட குறையும் என்று நம்பலாம் வாழ்வை ஏற்கக் கற்றாக வேண்டும் வாழ்வைத் துறக்கவும் கற்கவேண்டும் ஆனால் அந்தோ கற்கிறோமோ இல்லையோ இறப்பதில் வாழ்வைத் துறப்பது உறுதி. இது தெரியாமல் இருக்கும் போது ஆடும் ஆட்டங்கள் இறப்பை அறியாமல் வாழ்வைத் துறக்க வைக்காது. அடுத்தவனை நேசிப்பவனுக்கு இந்த ஏற்பதும் துறபதும் பெரிய காரியமல்ல. பதிவு வாழ்க்கையின் பல பரிமாணங்களைத் தொட்டுச் செல்கிறது/ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-77765840963688494192015-05-28T15:18:39.910+05:302015-05-28T15:18:39.910+05:30மிகவும் அருமையான + உண்மையான கட்டுரை. படித்து இன்பு...மிகவும் அருமையான + உண்மையான கட்டுரை. படித்து இன்புற்றேன்.<br /><br />//நோய், மூப்பு, தளர்ச்சி, ஏமாற்றம் ஆகியவைகள்தான் ஆசான்களைப் போல நம்மை வழி நடத்தி வாழ்வைத் துறத்தலுக்கு நம்மை தயார் படுத்துகின்றனவோ?.//<br /><br />ஆம். அதே அதே ..... <br /><br />ஏமாற்றம் + ஏக்கம் + நிறைவேறாத ஆசைகள் + சபலங்கள் இல்லாமல் யாருடைய உயிரும் லேஸில் பிரிவது இல்லை என்பதே உண்மை. <br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-83491063945208934262015-05-28T11:55:39.994+05:302015-05-28T11:55:39.994+05:30//வாழ்வின் பிற்பகுதியில் நாம் வாழ்வைத் துறக்கத் தய...//வாழ்வின் பிற்பகுதியில் நாம் வாழ்வைத் துறக்கத் தயாராகவும் கற்றுக் கொண்டு நம் வாழ்வின் ஒரு பகுதியான இறப்பையும் குறையின்றி ஏற்றுக்கொள்ள முயலுவோம்//<br />அறிந்து சந்திக்க முயலுவதில் தவறில்லை.rajagopalanhttps://www.blogger.com/profile/17542324009034385682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1075738408583677027.post-86260881687769346702015-05-28T08:04:49.953+05:302015-05-28T08:04:49.953+05:30கனவு காணும் வாழ்க்கை யாவும்...
கலைந்து போகும் கோலங...கனவு காணும் வாழ்க்கை யாவும்...<br />கலைந்து போகும் கோலங்கள்....<br /><br />பிறக்கின்ற போதே... பிறக்கின்ற போதே...<br />இறக்கின்ற தேதி - இருக்கின்றதென்பது...<br />மெய் தானே...?<br /><br />ஆசைகள் என்ன...? ஆசைகள் என்ன...? ஆணவம் என்ன...?<br />உறவுகள் என்பதும் - பொய் தானே...?<br /><br />உடம்பு என்பது... உடம்பு என்பது...<br />உண்மையில் என்ன...?<br />கனவுகள் வாங்கும் பை தானே...! <br /><br />காலங்கள் மாறும்... காலங்கள் மாறும்...<br />கோலங்கள் மாறும்...<br />வாலிபம் என்பது பொய் வேஷம்...<br /><br />தூக்கத்தில் பாதி... ஏக்கத்தில் பாதி...<br />தூக்கத்தில் பாதி... ஏக்கத்தில் பாதி...<br />போனது போக... எது மீதம்...?<br /><br />பேதை மனிதனே...<br />பேதை மனிதனே...<br />கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்...!<br /><br />கனவு காணும் வாழ்க்கை யாவும்...<br />கலைந்து போகும் கோலங்கள்....<br />துடுப்பு கூட பாரம் என்று...<br />கரையை தேடும் ஓடங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com